மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­க­ளுக்­கான வேலை வாய்ப்பு முகாம்

கொவிட்-19 பாதிப்புக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தென்னிந்தியாவில் மாபெரும் வேலைக் கண்காட்சி நடத்தப்பட்டது. சென்­னை­யில் உள்ள லயோலா கல்­லூ­ரி­யில் தனி­யார் நிறு­வ­னம் சார்­பில் நடத்தப்பட்ட வேலை­வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் பங்கேற்றனர்.

இவர்­களில் 1,600 பேர்

வேலைக்­கான

பணி­யா­ணை­க­ளைப் பெற்­ற­னர்.

நுங்­கம்­பாக்­கத்­தில் நடை­பெற்ற சிறப்பு வேலை­வாய்ப்பு முகா­மில், 160 நிறு­வ­னங்­கள் பங்­கேற்ற நிலை­யில், செவித்­தி­றன்

குறை­பாடு, பார்­வைக் குறை­பாடு, சரி­வர நடக்­க­மு­டி­யா­த­வர்­கள் உள்­ளிட்ட ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்துகொண்­டு பயன்பெற்றனர்.

படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!