‘சிறையில் மரணம் என்பதே இனி கூடாது’

திருச்சி: தமிழ­கத்­தில் சிைறக் கூடத்தில் மரணம் என்பதே இனி நடக்கக் கூடாது. இந்த நிலையை உரு­வாக்­கு­வதே காவல்துறையின் முக்கிய இலக்கு என டிஜிபி சைலேந்­தி­ர­பாபு தெரி­வித்­துள்­ளார்.

காவல் ­நி­லைய மர­ணங்­களைத் தடுப்­பது தொடர்­பாக திருச்­சி­யில் கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது. அப்போது, செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த டிஜிபி சைலேந்­தி­ர­பாபு, "காவல்நிலை­யத்­தில் காவ­லர்­கள் தாக்­கி­ய­தால் மட்­டுமே குற்­ற­வா­ளி­கள் இறந்­ததாகச் சொல்­ல­மு­டி­யாது. உடல்­நிலை சரி­யில்­லா­மல்கூட சிலர் இறந்துவிடு­கி­றார்­கள். சிலர் உயிரை மாய்த்துக் கொள்­கி­றார்­கள். காவ­லர்­கள் குற்­ற­வாளி­களைக் கண்­ணி­ய­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் நடத்த வேண்­டும் என்­ப­தற்­குத்­தான் இந்தக் கருத்­த­ரங்­கம் நடத்­தப்­ப­டு­கிறது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!