சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி ஹெராயின் பறிமுதல்

சென்னை: சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு விமான நிலை­யத்­தில் சுங்­கத் துறை­யி­னர் நடத்­திய சோத­னை­யில் லுபன் பங்­கிரே, 42, என்­னும் வாலி­பர் சிக்­கி­னார்.

உகாண்­டா­வைச் சேர்ந்த அவர் ஷார்­ஜா­வி­லி­ருந்து விமா­னம் மூலம் சென்னை வந்­தார். விசா­ர­ணை­யின்­போது அதி­கா­ரி­க­ளி­டம் அவர் முன்­னுக்­குப் பின் முர­ணாக பேசி­ய­தால் சந்­தே­கம் ஏற்­பட்­டது. பின்­னர் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்­த­தில் அவ­ரது வயிற்­றில் ஏதோ மர்­மப் பொருள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து அவரை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்து வயிற்­றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 63 மாத்திரைகளைக் கைப்­பற்­றி­னர்.

அவை ஹெரா­யின் போதை மாத்­தி­ரை­கள் என தெரி­ய­வந்­தது. இவற்­றின் மதிப்பு ரூ. 5 கோடியே 56 லட்­சம். ஆட­வ­ரைக் கைது செய்த அதி­கா­ரி­கள் ஹெரா­யின் போதை மாத்­தி­ரை­களை எங்­கி­ருந்து யாருக்­காக கடத்தி வந்­தார், இதன் பின்னணி­யில் யார் உள்­ள­னர் என விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!