பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் அதிக விருப்பம்

பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் அதிக விருப்பம்

1 mins read
6c839726-d3a0-43e2-9279-62f4de791415
-

சென்னை: சிசு­வின் பாலி­னம் குறித்து முன்­கூட்­டியே கூறு­வது சட்­டப்­படி குற்றமாக வகைப் படுத்தப்பட்டு உள்ள நிலையில், கிரா­மப் பகு­தி­களில் பெரும்­பா­லான குடும்­பங்­கள் ஆண் குழந்­தை­களுக்கே முன்­னு­ரிமை அளித்து வருகின்றன. ஆனால், குழந்­தை ­க­ளைத் தத்­தெ­டுக்­கும் பெற்றோா், பெண் குழந்­தை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து வரு­வது புள்ளிவிவ­ரம் வழி தெரியவந்­துள்ளது.

இச்­சூ­ழல் பெரும் ஆறு­தல் அளிப்­ப­தாக சமூக ஆா்வலா்கள் தெரி­வித்­துள்­ளனா்.

இந்நிலை­யில், தமி­ழ­கத்­தில் 2019-20ஆம் நிதி ஆண்­டு­களில் 127 ஆண் குழந்­தை­களும் 163 பெண் குழந்­தை­களும் என மொத்­தம் 290 குழந்­தை­கள் தத்து எடுக்­கப்­பட்டு உள்­ள­னர். இதே­போல், 2020-21ஆம் நிதி­யாண்­டு­களில், 137 ஆண் குழந்­தை­களும் 215 பெண் குழந்­தை­களும் என 353 குழந்­தை­கள் தத்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.