மறைந்த தாய், மனைவி சிலைகள் முன்பு பிறந்தநாள்

மயி­லா­டு­துறை: மயி­லா­டு­து­றை­யில் உயி­ரி­ழந்த தாய், மனை­விக்கு கோயில் கட்­டிய ஓய்­வு­பெற்ற காவல் உதவி ஆய்­வா­ளர் மதன்­மோ­கன், தனது 73வது பிறந்­த­நாளை அவர்­க­ளின் சிலை­க­ளின் முன்பு கேக் வெட்டி கொண்­டா­டி­ உள்ளது வியப்பை ஏற்­ப­டுத்­தி உள்ளது.

தனது தாய் கம­லாம்­பாள் மற்­றும் மனைவி மீனாட்­சி­யம்­மாள் ஆகி­யோரை நினை­வு­கூ­ரும் வகை­யில், தனது வீட்­டின் முன்பு கோயில் கட்டி இரு­வ­ருக்­கும் சிலை வைத்து தினந்­தோ­றும் விளக்­கேற்றி, பூசை செய்து வரு­கி­றார் மதன்மோகன்.

இந்­நி­லை­யில், தனது தாயும் மனை­வி­யும் உயி­ரோ­டி­ருப்­பது போலவே நிைனத்து, அவர்­களுக்கு முன்பு கேக்­ வெட்டி, ஊட்டிவிட்­டார். இது பிறந்­த­நாள் விருந்­துக்கு வந்த உறவினர்கள், நண்பர்களை நெகிழவைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!