கைதி உயி­ரி­ழப்பு: விசா­ர­ணை­யில் 30 காவ­லர்­கள்

கைதி உயி­ரி­ழப்பு: விசா­ர­ணை­யில் 30 காவ­லர்­கள்

1 mins read
b7fad39b-f70e-4b52-a86c-59b3e153454b
-

சென்னை: சென்னை கொடுங்­கை­யூரில் விசா­ரணைக் கைதி ராஜ­சே­கர் உயி­ரி­ழந்த வழக்­குத் தொடர்­பாக 30 காவ­லர்­கள் எழும்­பூ­ரில் உள்ள சிபி­சி­ஐடி அலு­வ­ல­கத்­தில் விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யாகினர். நாளை 20ஆம் தேதி மேலும் 20 காவ­லர்­கள் விசா­ரிக்கப்பட உள்­ள­னர். கைதியின் மரணத்துக்கும் காவல்துறைக்கும் எந்த தொடர் பும் இல்லையென உடல்கூறு பரிசோதனை அறிக்கையில் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.