மகன் கொலை; தாய்க்கு ஆயுள் தண்டனை

1 mins read
68e55f89-4f3d-4984-b001-cfb7899d68c9
-

தேனி: தேனி மாவட்­டம், பெரி­ய­குளம் அருகே உள்ள கள்­ளிப்­பட்­டி­யைச் சேர்ந்­த­வர் பேச்­சி­யம்­மாள். இவ­ரது மகன்­கள் அழ­கு­ராஜா, சிவக்­கு­மார்.

மடிக்­க­ணி­னியைப் பயன்­ப­டுத்­து­வ­தில் அண்­ணன் தம்­பிக்கு இடையே சண்டை ஏற்­பட்­டது.

தடுக்க வந்த தாயை மரக் கட்­டை­யால் அழ­கு­ராஜா தாக்­கி­னார்.

கோபம் அைடந்த பேச்­சி­யம்­மாள் அழ­கு­ரா­ஜாவை அரி­வா­ளால் தாக்க, சம்­பவ இடத்­தி­லேயே அழ­கு­ராஜா இறந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் 2017 மார்ச்­சில் நடந்­தது.

இந்த வழக்கு பெரி­ய­கு­ளம் நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­த நிலையில், பேச்­சி­யம்­மா­ளுக்கு ஆயுள் தண்­டனை விதித்து நீதி­பதி சிங்­க­ராஜ் தீர்ப்­ப­ளித்­தார்.