மாயமான மாணவனின் சடலம் மீட்பு

தேனி: தேனி மாவட்­டத்­தில் மாய­மான பள்ளி மாண­வனை நண்­பர்­களே கொலை செய்து கிணற்­றில் வீசி­யது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

உத்­த­ம­பா­ளை­யத்­தைச் சேர்ந்த மாத­வன், 16, என்ற மாண­வன் கடந்த 18ஆம் தேதி நண்­பர்­க­ளு­டன் விளை­யாடச் சென்ற நிலை­யில் வீடு திரும்­ப­வில்லை.

மாண­வனைத் தேடி வந்த காவலர்கள், பாழ­டைந்த கிணற்­றில் இருந்து சட­ல­மாக மீட்­ட­னர். மாண­வ­னின் நண்­பர்­க­ளான 17 வயது சிறு­வர்­கள் இரு­வ­ரை­யும் அல்லா பிச்சை என்ற இளை­ஞ­ரை­யும் பிடித்து விசா­ரித்­த­னர்.

அப்­போது, அவர்­கள் கஞ்சா வாங்­கிக் கொடுக்­கச் சொல்லி மாத­வ­னி­டம் ரூ.1,000 கொடுத்­த­தா­க­வும் மாத­வன் கஞ்சா வாங்­கிக் கொடுக்­கா­த­தால் ஆத்­தி­ரத்­தில் கொலை செய்­த­தா­க­வும் வாக்கு­மூ­லம் அளித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!