ஒரே நாளில் மூன்று கோவில்களில் திருட்டு

திரு­வள்­ளூர்: நெமிலி அக­ரம் கிரா­மத்­தில் உள்ள மூன்று அம்­மன் கோயில்­க­ளின் பூட்டை உடைத்து 24 சவ­ரன் நகை­க­ளை­யும் ரூ.5 லட்­சம் மதிப்­புள்ள உண்­டி­யல் காணிக்­கை­யை­யும் கொள்­ளை­யடித்­துச் சென்ற சந்­தே­கப் பேர்­வழி­க­ளைக் காவ­லர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டம், நெமிலி அக­ரம் கிரா­மத்­தில் கடம்­பா­டி­யம்­மன் கோயில் உள்­ளது.

வழக்­கம்­போல் கோயி­லைத் திறக்க பூசாரி வந்­த­போது, பூட்டு உடைக்­கப்­பட்­டி­ருப்­பை­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார்.

அம்­மன் கழுத்­தில் இருந்த ஏழு சவ­ரன் சங்­கிலி கொள்ளை போய் இ­ருந்­தது. உண்­டி­யலை உடைத்து இரண்டு லட்­சத்­துக்­கும் மேலான பணத்­தைக் கள­வாடி உள்­ள­தா­க­ கோயில் நிர்­வா­கி­கள் கூறி­னர்.

அதே கிரா­மத்­தில் உள்ள செல்­லாத்­தம்­மன் கோயில் பூட்டை உடைத்து, அம்­மன் கழுத்­தில் இருந்த 10 சவ­ரன் நகை, உண்­டி­யல் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதே­போல், ஊருக்கு வெளிப்­பு­றத்­தில் உள்ள பாப்­பாத்தி அம்­மன் கோயி­லின் பூட்­டை­யும் உடைத்து ஏழு சவ­ரன் நகை, உண்­டி­யல் பணத்தைக் கொள்ளை அடித்­துள்­ள­னர்.

ஒரே நாளில், ஒரே பாணி­யில் மூன்று அம்­மன் கோவில்­களில் கொள்­ளை நடந்­துள்­ளது. மூன்று கோயில்­க­ளி­லும் சேகர் என்­ப­வர்­தான் பூசா­ரி­யாக உள்­ளார். இந்தக் கோயில்களில் சிசி­டிவி கேம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. விசாரணை நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!