சென்னை: மத்திய அரசின்கீழ் செயல்படும் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார்.
தமிழக அரசும் கல்விக் கொள்கையை மாநில ஆளுநர் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

