தமிழ்த் தாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

தமிழ்த் தாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

1 mins read
f8c5577b-a7f1-4768-bb27-615b44fe4a73
-

சென்னை: ஆசி­ரி­யர் தேர்வு வாரி­ய­மா­னது தமி­ழ­கத்­தில் உள்ள அர­சுப் பள்­ளி­கள், கல்­லுாரி­களில், ஆசி­ரி­யர் பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான போட்டி தேர்­வு­களை நடத்­து­கிறது.

இது­வரை தமிழ் மொழி தெரி­யா­த­வர்­களும் இத்­தேர்­வு­களை எழுதி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் வசிக்­கும் தமிழ் தெரிந்­த­வர்­கள் மட்­டுமே, தமி­ழ­கப் பள்ளி, கல்­லூரி­களில் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­றும் வகை­யில் தேர்வு நடத்­தும் முறை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்று மொழி ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஆசி­ரி­யர் தேர்வு வாரி­யம் நடத்­தும் தேர்­வு­களில் தமிழ் கட்­டாய தாளை அறி­மு­கம் செய்ய பள்­ளிக்­கல்­வித் துறை முடிவு செய்­துள்­ளது.

ஏற்­கெ­னவே தமிழ்­நாடு அரசு பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் நடத்­தும் தேர்­வு­களில் தமிழ்த் தாள் என்­பது கட்­டா­ய­மாக உள்­ளது. தற்­போது ஆசி­ரி­யர் தேர்வு வாரி­ய­மும் அதே நடை­

மு­றை­யைப் பின்­பற்ற உள்­ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் முடிவு வரவேற்கத்தகுந்தது என்றும் உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.