தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமிங்கில எச்சம் கடத்தியோர் சிக்கினர்

1 mins read
dc3e4fb3-863d-4515-a450-d4888d4b132b
-

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து மும்பைக்குச் செல்லும் விரைவு ரயிலில் கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கில எச்சத்தை பறிமுதல் செய்த காவலர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர். ரயிலில் இருந்த ஓர் இளைஞரின் பையைச் சோதித்தபோது, அதில், 2 கிலோ எடை கொண்ட திமிங்கில எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது.