எடப்பாடி பழனிசாமி மயக்கம்

எடப்பாடி பழனிசாமி மயக்கம்

1 mins read
43026cd2-81f4-4c07-a5ab-c6e22135932e
-

சென்னை: மின் கட்­டண உயர்வைக் கண்­டித்து சென்­னை­யில் அதி­முக சார்­பில் நேற்று ஆர்ப்­பாட்­டம் நடந்தது. அதில் பங்­கேற்ற எடப்­பாடி பழ­னி­சா­மிக்­குத் திடீ­ரென லேசான மயக்­கம் ஏற்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டத்­தின்­போது வெயிலில் ஒரு மணி நேரம் நின்­ற­படி தொடர்ந்து பேசி­ய­தால் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு மயக்­கம் ஏற்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அவ­ருக்­குத் தண்ணீர் கொடுத்து மேடை­யில் அதிமு­க­வி­னர் அமர வைத்­த­னர். பின்­னர் எடப்­பாடி பழ­னி­சாமி வீடு திரும்­பி­னார்.