சிவாஜியின் சொத்து வழக்கு: இறுதித் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சிவாஜியின் சொத்து வழக்கு: இறுதித் தீர்ப்பு ஒத்தி வைப்பு

1 mins read
7a7eea6e-c080-4dbf-86bd-5a34c0f1eb2b
-

சென்னை: மறைந்த நடி­கர் சிவாஜி ­க­ணே­ச­னின் மகள்­கள் சாந்தி, ராஜ்வி ஆகி­யோர் தங்­க­ளது தந்­தை­யின் சொத்­தில் பங்கு கேட்டு சென்னை உயர் நீதி மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­த­னர்.

சிவாஜி சம்­பா­தித்த 270 கோடி சொத்­து­க­ளைத் தனது சகோ­த­ரர்­கள் பிரபு, ராம்­கு­மார் ஆகி­யோர் சரி­யா­கப் பரா­ம­ரிக்­க­வில்லை. பல­வற்­றை­யும் விற்று எங்­களை மோசடி செய்து விட்­ட­னர்.

தங்க நகை­கள், சாந்தி திரை யரங்­கப் பங்­கு­க­ளை­யும் அவர்­கள் இரு­வ­ரும் எடுத்­துக்­கொண்­ட­னர்.

தந்­தை­யின் சொத்­தில் எங்க ளுக்­கும் பங்கு தர உத்­த­ர­விட வேண்­டும். சொத்து விற்­றது செல்­லா­தது என அறி­விக்க வேண்டும் எனக் கோரி­யி­ருந்­த­னர்.

இவ்­வ­ழக்­கில் இரு தரப்பு வாதங்­களும் நிறை­வு­பெற்­றன. தீர்ப்பை நீதி­பதி கிருஷ்­ணன் ராம­சாமி, தேதி குறிப்­பி­டா­மல் ஒத்திவைத்­தார்.