தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு அஞ்சலி

நெல்லை: மறைந்த தமி­ழ­றி­ஞ­ரும் பேச்­சா­ள­ரு­மான தமிழ்க்­க­டல் நெல்லை கண்­ண­னுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­வின்­படி அமைச்­சர்­கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இரா­மச்­சந்­தி­ரன், ராஜ­கண்­ணப்­பன் ஆகி­யோர் வியா­ழன் அன்று மலர் வளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்­தி­னர்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய இரா­மச்­சந்­தி­ரன், "தமி­ழ­கத்திற்­கும் தமிழ் இலக்­கிய உல­கிற்­கும் அவ­ரது மறைவு ஒரு பெரிய இழப்பு," என்­றார். மறைந்த முதல்­வர் காம­ரா­ஜர் மீது மிகுந்த பற்­றுக்­கொண்ட நெல்லை கண்ணன், தன்னை காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணைத்­துக்­கொண்டு மேடை தோறும் காம­ரா­ஜ­ரின் சிறப்­பு­கள்

குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துவந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!