விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவனத்தம் பகுதியில் நடந்துசென்ற பெண்ணை காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது.
பின்னர், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு அவரது 5 சவரன் நகையையும் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்.