கலவரம் தொடர்பாக 371 பேர் பிடிபட்டனர்

கள்­ளக்­கு­றிச்சி: கள்­ளக்­கு­றிச்­சி­யில் கடந்த ஜூலை மாதம் மூண்ட கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­களைச் சிறப்­புப் புல­னாய்­வுத் துறை காவ­லர்­கள் கைது செய்து வரு­கின்­ற­னர்.

பள்­ளி­யில் உள்ள பொருள்­களைச் சூறை­யா­டி­யது, சேதப்­ப­டுத்­தி­யது, காவ­லர்­க­ளை­யும் காவ­லர்­களின் வாக­னம் மீதும் கல்­வீ­சி­யது ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளின் கீழ் சேலம் மாவட்­டத்­தைச் சேர்ந்த சக்திவேல், பார்த்­தி­பன், ஹரி­ஹ­ரன் ஆகிய மேலும் மூவர் கைது செய்­யப்பட்­டுள்­ள­னர்.

இம்மூவரையும் 15 நாள்­கள் கட­லூர் மத்­திய சிறை­யில் அடைக்க கள்­ளக்­கு­றிச்சி இரண்­டா­வது குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்ற நீதி­பதி முக­ம்மது அலி உத்­த­ர­விட்­டார்.

இவர்­க­ளை­யும் சேர்த்து இது­வரை 371 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், கனி யாமூர் சக்தி மேல்­நி­லைப் பள்­ளி­யில் ஜூலை 17ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீம­தி­யின் மர­ணத்­திற்கு நீதி கேட்டு நடை­பெற்ற போராட்­டம் கல­வ­ர­மாக மாறி­யது.

இந்­தக் கல­வ­ரத்­தில் ஈடு­பட்ட வர்­களை சிசி­டிவி காட்­சி­கள், கலவரத்­தின்போது பதிவு செய்­யப்­பட்ட காணொ­ளிக் காட்­சி­களை ஆதாரமாகக் கொண்­டு சிறப்புப் புலனாய்­வுப் பிரிவு காவலர்கள் கைது செய்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!