கடப்பாரையால் கதவை உடைத்த மருமகள்

திருவாரூர்: திரு­வா­ரூ­ரைச் சேர்ந்த 30 வய­தான பிர­வீ­னா­வுக்­கும் மயி­லா­டு­து­றை­யைச் சேர்ந்த நட­ரா­ஜ­னுக்­கும் கடந்த ஆண்டு திரு­ம­ணம் நடை­பெற்­றது.

திரு­ம­ணத்­தின்­போது 24 பவுன் நகை, இரு­சக்­கர வாக­னம், மூன்று லட்ச ரூபாய் மதிப்­புள்ள மற்ற சீர்­வ­ரிசை பொருள்­களை பிர­வீ­னா­வின் பெற்­றோர் அளித்­த­னர்.

ஆனால் திரு­ம­ணம் முடிந்த பிறகு, மேலும் வர­தட்­சணை கேட்டு பிர­வீ­னா­வுக்கு நெருக்­கடி கொடுத்த கண­வர் குடும்­பத்­தார், அண்­மை­யில் அவரை வீட்டை விட்டு வெளி­யேற்­றி­னர்.

மேலும், அவர் வீட்­டிற்­குள் நுழை­யா­மல் இருக்க வீட்­டைப் பூட்­டி­விட்டு, அரு­கில் உள்ள உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்­று­விட்­ட­னர்.

இரு­பது நாள்­கள் பூட்­டப்­பட்ட வீட்­டைப் பார்த்­து­விட்டு திரும்­பிச்­சென்ற பிர­வீனா, ஒரு கட்­டத்­தில் பொறு­மை­யி­ழந்து, பொது­மக்­கள் உத­வி­யு­டன் கடப்­பா­ரை­யால் வீட்­டின் பூட்டை உடைத்து கண­வ­ரின் வீட்­டிற்­குள் அதி­ர­டி­யா­கப் புகுந்­தார். பின்­னர் கண­வ­ரு­டன் தம்மை வாழ வைக்க வழி செய்­யு­மாறு காவல்­து­றை­யில் மனு­வும் அளித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!