அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட நடனப் பயிற்சி

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட நடனப் பயிற்சி

1 mins read
19a12de7-0501-4df6-86a1-8ea4828d3738
-

சென்னை்: தமி­ழ­கத்­தில் அர­சுப் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு வகுப்­பறை­களில் நட­ன­மா­டி­ய­படி கற்­றுக் கொடுப்­ப­தற்­கான பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

'எண்­ணும் எழுத்­தும்' என்ற திட்­டத்­தின் கீழ் ஒன்று முதல் ஐந்­தாம் வகுப்பு வரை­யில் பாடம் எடுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­பட்­ட­தாக கல்­வித்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

கடந்த 10ஆம் தேதி முதல் மூன்று நாள்­கள் நடந்த பயிற்­சி­யில், ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள் பங்­கேற்­றுள்­ள­னர்.

"பாடல் பாடி­யும் நட­ன­மா­டி­யும் குழந்­தை­க­ளுக்கு எண்­களை கற்­றுத் தரும் வகை­யில் இப்­ப­யிற்சி அளிக்­கப்­பட்­டது. தொடக்கப் பள்­ளி­களில் பத்து வய­துக்­கும் குறை­வான குழந்­தை­களே படிக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு ஆடி­யும் பாடி­யும் கற்­றுத் தரும் முறை­தான் பாரம்­ப­ரி­ய­மாக பின்­பற்­றப்­ப­டு­கிறது. உல­கம் முழு­தும் இந்த கல்வி முறை உள்­ளது. எனவே நட­ன­மாடி கற்றுத் தரு­வ­தில் தவ­றில்லை," என கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.