ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி போனஸ் வழங்கிய நிறுவனம் 

தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ், அன்பளிப்புகள் வழங்குவது வழக்கம். சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஒன்று வித்தியாசமான அன்பளிப்புகள் வழங்கி ஊழியர்களை அசத்தி வருகிறது.

சல்லாணி நகைக்கடை தனது ஊழியர்கள் பத்து பேருக்கு வாகனங்களும், 20 பேருக்கு மோட்டார்சைக்கிள்களும் தீபாவளி பரிசாக அளித்துள்ளது. இவற்றுக்காக கடை உரிமையாளர் சுமார் 1.2 கோடி செலவளித்ததாகக் கூறப்பட்டது.

தனது கடையில் வேலைபார்ப்பவர்களைத் தன்னுடைய குடும்பமாக கருதுவதாக கடை உரிமையாளர் ஜெயந்தி லால் குறிப்பிட்டார். ஊழியர்கள் கடைக்காக கடுமையாக உழைக்கின்றனர். தீபாவளிக்காக அவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை என்று திரு லால் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!