ஒரேநேரத்தில் காவலர்களாகத் தேர்வான மூன்று சகோதரிகள்

ஒரேநேரத்தில் காவலர்களாகத் தேர்வான மூன்று சகோதரிகள்

1 mins read
4a3089d3-ca79-47d7-aeb4-11f4a1bc3cc8
காவலர்களாகத் தேர்வான சகோதரிகள் வைஷ்ணவி, நிரஞ்சனி, பிரீத்தி. படம்: தமிழக ஊடகம் -

ராணிப்­பேட்டை: ஒரே­ச­ம­யத்­தில் காவ­லர்­க­ளா­கப் பணி­யாற்­று­வ­தற் காக மூன்று சகோ­த­ரி­கள் தேர்­வாகி உள்­ளதை அடுத்து, ஊர் மக்கள் பலரும் அவர்­க­ளுக்கு வாழ்த்­து­கள் கூறிவரு­கின்­றனர்.

ராணிப்­பேட்டை மாவட்­டம், கீழ்­வ­தம் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஷகிலா-வெங்க டேசன் தம்­பதி. இவர்­க­ளது மகள்­க­ளான வைஷ்­ணவி, நிரஞ்­சனி, பிரீத்தி ஆகி­யோர் ஒரே நேரத்­தில் காவ­லர் தேர்­வில் தேர் வாகி, திரு­வள்­ளூ­ரில் காவ­லர் பயிற்­சியை முடித்­துள்ள நிலை­யில், விரை­வில் அவர்­கள் காவ­லர் பணி­யில் ஈடு­ப­ட­வுள்­ள­னர்.

அக்கா-தங்­கை­கள் மூவ­ரும் ஒரேநேரத்­தில் தமி­ழக காவல் துறை­யில் சேர உள்­ளதை அந்த கிராம மக்­கள் கொண்­டாடி வருவ துடன், பொது­மக்­களும் அவர் களுக்குப் பாராட்­டு­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.