சென்னை: தலைநகர் சென்னை யில் குற்றச்செயல்களைத் தடுக்கவும் குற்ற வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக ஒரேநாளில் 93 தலை மறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்குகளில் ஏற்கெனவே 604 போ் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சென்னையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இது போன்ற நடவடிக்கை இனி அடிக்கடி எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

