ஓட்டுநருக்கு வலிப்பு; உயிர் தப்பிய பயணிகள்

ஓட்டுநருக்கு வலிப்பு; உயிர் தப்பிய பயணிகள்

1 mins read
7be8865f-fe68-4fff-8139-fe22e1890241
-

காரைக்கால்: காரைக்­கால் மாவட்­டம், அம்­ப­க­ரத்­தூ­ரில் இருந்து காரைக்­கா­லுக்குச் சென்று கொண்­டி­ருந்த தனி­யார் பேருந்தை ஐயப்­பன் என்­ப­வர் ஓட்­டிச்­சென்­றுள்­ளார்.

செல்­லூர் அருகே பேருந்து சென்றுகொண்டி­ருந்­த­போது ஓட்­டு­நர் ஐயப்­ப­னுக்கு திடீ­ரென வலிப்பு ஏற்­பட்­ட­தால், கட்­டுப்­பாட்டை இழந்த பேருந்து அரு­கில் இருந்த மரத்­தின் மீது மோதி, ஒரு கடை மீதும் மோதி நின்­றது. இதில் ஐயப்­ப­ன், நடத்­து­நர் மகேஸ்­வரன் உட்­பட 20க்கும் மேற்­பட்டோர் படு­கா­யம் அடைந்தனர். அங்­கி­ருந்­த­வர்­கள் காய­மடைந்த வர்­களை மீட்டு காரைக்­கால் அரசு மருத்­துவமனை­யில் சிகிச்சைக் காகச் சேர்த்தனர்.