45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

1 mins read
03c97871-9a87-41a9-879d-fd38c53410c3
-

சென்னை: தமி­ழ­கத்­தில் நீடித்து வரும் கன­மழை கார­ண­மாக மயி­லா­டு­துறை, கட­லூர் உள்­ளிட்ட 24 மாவட்­டங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

மாநி­லம் முழு­வ­தும் சுமார் 45,826 ஹெக்­டேர் நெற்­ப­யிர் நீரில் மூழ்­கி­யுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வயல்­வெ­ளி­யில் தேங்­கி­யுள்ள மழை நீர் தற்­போது வடிந்து வரும் நிலை­யில், பயிர் சேதங்­களை கணக்­கெ­டுக்­கும் பணி­யைத் தொடங்க மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வரு­வாய், பேரி­டர் மேலாண்மை துறை தெரி­வித்­துள்­ளது.

மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.