சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு விமானங்க ளில் வருபவர்களில் சுமார் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுவதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

