அவதூறாகப் பேசியதாக வழக்கு: அரசுக்கு காவல்துறை பரிந்துரை

அவதூறாகப் பேசியதாக வழக்கு: அரசுக்கு காவல்துறை பரிந்துரை

1 mins read
a6d409d1-120b-4932-9eca-c6e6c7b7680e
கிருஷ்­ண­மூர்த்தி திமு­க­வை­விட்டு விலக்­கப்­பட்டுள்ளார். படம்: பிக்ஸாபே -

சென்னை: தமி­ழக ஆளு­நர் ஆர். என். ரவியைத் தரக்­கு­றை­வாக பேசி­யி­ருக்­கும் திமுக பேச்­சா­ளர் சிவாஜி கிருஷ்­ண­மூர்த்­திக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஆளு­நர் அலு­வ­ல­கம் காவல்­துறை­யி­டம் புகார் தெரி­வித்துள்ளது.

இத­னை­ய­டுத்து, சிவாஜி கிருஷ்­ண­மூர்த்தி மீது அவ­தூறு வழக்­குத் தொடுக்­கும்­படி தமிழக அர­சுக்குச் சென்னை காவல் துறை பரிந்­து­ரைத்துள்­ளது.

கிருஷ்­ண­மூர்த்தி திமு­க­வை­விட்டு விலக்­கப்­பட்டுள்ளார்.