நெல்லை: பொங் கல் பண்டிகையை முன்னிட்டு தமி ழகம் முழுவதும் பாரம்பரிய விளை யாட்டுப்போட்டி கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகை யில் நெல்லை மாவட்டம், வள்ளி யூர் அருகே உள்ள வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 88 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஏராளமான இளையர்கள் பங்கேற்றனர். இம்முறை திருமணமான பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர் களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. படம்: ஊடகம்

