பழனி கோயில் குடமுழுக்கு: ஹெலிகாப்டரில் மலர் தூவல்

திண்­டுக்­கல்: தமி­ழ­கத்­தின் புகழ்­பெற்ற பழனி தண்­டா­யு­த­பாணி சுவாமி திருக்­கோ­யி­லில் 16 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இன்று குட­மு­ழுக்கு நடை­பெ­று­கிறது.

குட­மு­ழுக்கு விழாவை முன்­னிட்டு திண்­டுக்­கல் மாவட்­டம் முழு­வ­தும் இன்று உள்­ளூர் விடு­முறை அளித்து தமிழ்­நாடு அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

குட­மு­ழுக்கு விழா, உள்­ளூர் நேரப்­படி இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை நடை­பெற உள்­ளது.

குட­மு­ழுக்கு விழா­வின் போது தீபா­ரா­த­னைக்­குப் பிறகு ராஜ­கோ­பு­ரம் உள்­பட கோயில் வளா­கம் முழு­வ­தும் ஹெலி­காப்­டர் மூலம் மலர் தூவ ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­காக கர்­நா­டக மாநி­லத் தலை­ந­கர் பெங்­க­ளூ­ரில் இருந்து தனி­யார் ஹெலி­காப்­டர் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளது.

பழனி அருள்­மிகு தண்­டா­யு­த­பாணி திருக்­கோ­வி­லுக்­குச் சொந்­த­மான கலை, அறி­வி­யல் பண்­பாட்­டுக் கல்­லூ­ரி­யின் திட­லில் இந்த ஹெலி­காப்­டர் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!