தமிழில் குடமுழுக்கு நடத்த பயிற்சிப் பள்ளிகள்

கோவை: குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்தும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக பயிற்சிப் பள்ளிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பழநி முருகன் கோவில் குட முழுக்கு விழா முடிந்தபின்னர், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழில் குட முழுக்கு நடத்த நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கும்படி அறிவுறுத்தி இருந்தது.

“அதன்படி குழு அமைக்கப் பட்டு, அவர்கள் அது சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் யோசனைப்படி குடமுழுக்கு விழாக்களைத் தமிழிலேயே நடத்துவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளிகள் விரைவில் தொடங்கப் படும்,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!