அகழாய்வுப் பணிக்கு அனுமதி

1 mins read

புது­டெல்லி: தமி­ழ­கத்­தில் எட்டு இடங்­களில் அக­ழாய்­வுப் பணி­க­ளைத் தொடங்க மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

"கீழடி, நத்­தம், அரி­ய­லூர்- கங்­கை­கொண்ட சோழ­பு­ரம், விரு­து­ந­கர் - வெம்­பக்­கோட்டை, திரு­நெல்­வேலி- துலுக்­கர்­பட்டி, திரு­வள்­ளூர் - பட்­ட­றைப் பெரும்­பு­துார், கிருஷ்­ண­கிரி - மயி­லா­டும்­பாறை, புதுக் கோட்டை - பொற்­ப­னைக் கோட்டை ஆகிய இடங்­களில் இந்த மாதத்­தி­லேயே அக­ழாய்வு தொடங்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்று மத்­திய தொல்­லி­யல் ஆலோ­சனை வாரிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.