துப்பாக்கிச் சூடு: தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம்

துப்பாக்கிச் சூடு: தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம்

1 mins read

சென்னை: கர்­நா­டக வனத்­துறை நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் தமி­ழக மீன­வர் பலி­யான சம்­ப­வத்­துக்கு தமி­ழக அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழக மீன­வர்­கள் கட­லுக்­குச் சென்­றால் இலங்கை கடற்­படை­யி­ன­ரா­லும் காட்­டுக்­குச் சென்­றால் கர்­நா­டக வனத்­து­றை­யி­ன­ரா­லும் சுட்­டுக் கொல்­லப்­படு­வது தொடர்­க­தை­யா­வதை அனு­ம­திக்­கக் கூடாது என பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.

தமிழ்­நாட்­டில் இருந்து வேலைக்­குச் செல்­லும் கூலித் தொழி­லா­ளர்­கள் மீது கர்­நா­டக வனத்­துறை இரக்­க­மற்று, தொடர்ந்து துப்­பாக்­கிச் சூடு நடத்தி வரு­வ­தாக இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் இரா.முத்­த­ர­சன் தெரி­வித்­துள்­ளார்.

மீன­வர்­கள் மீதான துப்­பாக்­கிச் சூடு சட்­டத்தை மீறிய செயல் என்­றும் எந்த வகை­யிலும் அதனை நியா­யப்­ப­டுத்த முடி­யாது என்­றும் அம­மு­க­வின் டிடிவி தின­க­ரன் கூறி­யுள்­ளார்.