தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இட்லி, தோசை சுட்டு தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம்

1 mins read
6739ec12-c622-434c-84ae-445b9e88c51e
-
multi-img1 of 2

ஈரோடு: இடைத்­தேர்­தல் நடை­பெற உள்ள ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யில் அர­சி­யல் கட்­சி­யினர் தீவிர பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

மூத்த வாக்­கா­ளர்­க­ளின் காலில் விழு­வது, சாலை­யோரக் கடை­களை நடத்­தும் வியா­பா­ரி­களின் மன­தைக் கவர இட்லி, தோசை சுடு­வது, இள­நீர் வெட்டு­வது என பல வகை­களில் பிர­சா­ரங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதனால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

படங்கள்: (இடமிருந்து) தேமு­திக இளையரணித் தலைவர் சுதீஷ் இட்லி சாப்­பிட்டும் காங்­கி­ரஸ் கட்சியினர் தோசை சுட்டும் வாக்கு சேக­ரித்­த­னர்.