சென்னை: திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது.
வரும் எப்ரல் மாதத்துக்குள் இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவரும். கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

