யானைகள் வாங்க அனுமதி இல்லை: நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இனி கோவில்­களில் வளர்க்­கப்­ப­டு­வ­தற்கு என யானை­கள் வாங்­கக்­கூ­டாது என உயர் நீதி­மன்ற மதுரை கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

யானை­கள் பரா­ம­ரிப்பு தொடர்­பான வழக்கு ஒன்றை விசா­ரித்­த­போது, யானை­கள் மீதான தாக்­கு­த­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தாக உயர் நீதி­மன்ற நீதி­பதி குறிப்­பிட்­டார்.

கோவில்­களில் வளர்க்­கப்­படும் யானை­கள் அரசு மறு­வாழ்வு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட வேண்­டுமா என்­பது குறித்து முடிவு செய்ய இதுவே சரி­யான நேரம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பல கோவில்­களில் முற்­றி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை­யில் யானை­கள் வைக்­கப்­பட்டு உள்­ள­தாக கவலை தெரி­வித்­தார்.

“பல யானை­கள் 24 மணி நேர­மும் சங்­கி­லி­யால் பிணைக்­கப்­பட்­டுள்­ளன. மது­போ­தை­யில் உள்ள பாகன்­க­ளால் யானை­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்­றன.

“சித்­திரவதை தாங்க முடி­யாமல், யானை­கள் சில நேரங்­களில் கோப­ம­டைந்து வன்­முறை­யில் ஈடு­ப­டு­கின்­றன. எனவே அனைத்துக் கோவில்­கள், தனி­யார் யானை­களை தமி­ழக சுற்­றுச்­சூ­ழல், வனத்­துறை செய­லர் ஆய்வு செய்யவேண்­டும்,” என நீதி­பதி மேலும் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!