சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் இத்தகைய திட்டம் உருவாகி உள்ளது என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

