மருத்துவர்களின் புறநோயாளி புறக்கணிப்புப் போராட்டம்

மருத்துவர்களின் புறநோயாளி புறக்கணிப்புப் போராட்டம்

1 mins read

சென்னை: தமிழ்­நாட்­டின் அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களில் பணி­பு­ரி­யும் மருத்­து­வர்­கள் வரும் 29ஆம் தேதி புற­நோ­யாளி­க­ளைப் புறக்­க­ணிக்­கும் போராட்டத்தை நடத்­தப்­போ­வதாக அறி­வித்துள்ளனர்.

மருத்­து­வர்­க­ளுக்­குச் சம்­பள உயர்வு உள்­ளிட்ட மூன்று கோரிக்­கை­களை அர­சாங்­கம் உட­ன­டி­யாக நிறை­வேற்­ற­வில்லை என்­றால் இந்­தப் போராட்­டம் திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­றும் என்று தமிழ்­நாடு அரசு மருத்­து­வர்­கள் சங்­கம் அறி­வித்து இருக்­கிறது.

முத­ல­மைச்­சர் விரி­வான காப்­பீட்­டுத் திட்­டத்­தில் அறு­வை­ சி­கிச்­சை­யை­யும் இணைக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருக்­கிறது. இதை­த் தாங்­கள் கண்­டிப்­ப­தாக மருத்­து­வச் சங்­கம் தெரி­வித்து இருக்­கிறது.

பிர­ச­வத்­தின்­போது தாய்-சேய் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டால் மருத்­து­வர்­க­ளைக் குற்­ற­வா­ளி­களைப் போல் கரு­தும் நடை­முறையை மாவட்ட ஆட்­சி­யர்­கள் கைவிட வேண்­டும் என்­றும் அந்தச் சங்­கம் கோரி­யது.