500 மதுக்கடைகள் மூடப்படும்

500 மதுக்கடைகள் மூடப்படும்

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் நடப்­பாண்­டில் மட்­டும் ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட மதுக்­க­டை­கள் மூடப்­படும் என அமைச்­சர் செந்­தில்­பா­லாஜி தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் பேசிய அவர், டாஸ்­மாக் மதுக்­கடை ஊழி­யர்­க­ளின் ஊதி­யம் உயர்த்தப்­பட இருப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

தற்­போது மாநி­லம் முழு­வதும் 5,329 சில்லறை விற்பனை மதுக்­க­டை­கள் செயல்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, 'டாஸ்­மாக்' நிறு­வ­னத்­தில் மொத்­தம் 24,318 பேர் பணி­யாற்­று­வ­தா­கத் தெரி­வித்­தார்.