விவசாயிகளைப் புகழ்ந்த ஆளுநர்

விவசாயிகளைப் புகழ்ந்த ஆளுநர்

1 mins read

ராமநாதபுரம்: அனைத்துலகத் தினை ஆண்டு குறித்து ராமநாதபுரம் எட்டிவயலில் இயற்கை விவசாயிகளிடம் தமிழக ஆளுநர் ரவி உரையாடினார். "விவசாயிகள் இந்தி யாவின் முதுகெலும்பு. விவசாயமே முதன்மையானது. இயற்கை விவசாயத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும்," என்று கூறிய அவர், பின்னர் மரக்கன்று ஒன்றை நட்டார்.