தமிழ்நாட்டில் தடம்புரண்ட சரக்கு ரயில்; பல ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதால் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது வழிமாற்றி விடப்பட்டன. 

வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) மரண்டஹல்லி, ராயக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு நடுவே சரக்கு ரயில் தடம்புரண்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தென்மேற்கு ரயில்வே அமைப்பு டுவிட்டரில் தெரிவித்தது.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளிலிருந்து சரக்குகளை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அமைப்பு குறிப்பிட்டது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!