ஸ்டாலின்: முதலில் எனக்கு சூட்டவிருந்த பெயர் இதுதான்

ஸ்டாலின்: முதலில் எனக்கு சூட்டவிருந்த பெயர் இதுதான்

1 mins read

சென்னை: காலஞ்­சென்ற முதல்­வர் கரு­ணா­நிதி தமக்கு அய்­யா­துரை என்ற பெய­ரைத்­தான் சூட்ட இருந்­த­தாக முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் நடை­பெற்ற உள்­துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தின்­போது அவர் இத்­த­க­வ­லைக் குறிப்­பிட்­டார்.

மு.க.ஸ்டா­லின் என்ற பெய­ரைச் சூட்­டி­ய­தற்­கான கார­ணத்தை முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நிதி ஏற்­கெ­னவே விளக்கிவிட்டார்.

எனி­னும், அய்­யா­துரை என்ற பெய­ரை­யும் அவர் பரி­சீ­லித்­தார் என்­பது புதுத்­த­க­வல் என்று திமு­க­வி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

"எனக்கு முத­லில் தலை­வர் கலை­ஞர் வைக்க நினைத்த பெயர் அய்­யா­துரை. அமைச்­சர்­கள் அனை­வ­ரும் தனித்­தனி துறை­க­ளுக்­குப் பொறுப்பு வகித்­தா­லும் அனை­வ­ரும் அய்­யா­துரை­யைச் சேர்ந்­த­வர்­கள்­தான்," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறினார்.