திருப்பத்தூர் குக்கிராமத்தில் இந்தியாவின் முதல் நிலையம்

திருப்பத்தூர் குக்கிராமத்தில் இந்தியாவின் முதல் நிலையம்

1 mins read
eb4d7efd-05c2-48a8-8119-1f7330e14f36
-

திருப்­பத்­தூர்: தமிழ்­நாட்­டின் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தில் உள்ள புதூர்­நாடு என்ற குக்­கிரா­மத்­தில் செயல்­படும் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு திறக்­கப்­பட்டு இருக்­கிறது.

இந்­தி­யா­வி­லேயே இதுதான் இத்­த­கைய முதல் நிலை­யம் என்று அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

அந்­தக் கிரா­மத்­தில் 27,000 பேர் வசிக்­கி­றார்­கள். அவர்­கள் பழங்­கு­டி­யி­னர். அந்நிலை­யத்­தில் ஆறு படுக்­கை­கள் உள்ளன.

புதூர்­நாடு கிரா­மத்­தி­லும் அதைச் சுற்­றி­லும் உள்ள கிரா­மங்­க­ளி­லும் பிறக்­கும் குழந்தை­க­ளை­யும் தாய்­மார்­களை­யும் பாது­காப்­பதே இந்த நிலை­யத்­தின் நோக்­கம் என்று மாநில அதி­கா­ரி­யான டாக்­டர் எஸ் சீனி­வா­சன் தெரி­வித்­தார்.