ரூ.1 கோடி பொருள்கள் சிக்கின

ரூ.1 கோடி பொருள்கள் சிக்கின

1 mins read

சென்னை: தமிழ்­நாட்­டில் கடந்த மார்ச் மாதத்­தில் மட்­டும் ரூ.1.06 கோடி மதிப்­புள்ள நியாய விலைக் கடை பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

அந்­தப் பொருள்­கள் கள்­ளச் சந்­தை­யில் விற்­ப­தற்­காக கடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

3,350 குவிண்­டால் அரிசி, 186 எரி­வாயு உரு­ளை­கள், 250 கிலோ கோதுமை, 45 கிலோ துவ­ரம்­பருப்பு, 380 லிட்­டர் மண்­ணெண்­ணெய் ஆகி­ய­வை­யும் கடத்­தலுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட 174 வாக­னங்­களும் பிடி­பட்­டன. மொத்­தம் 552 பேர் கைதா­யி­னர்.

அவர்­கள் மீது வழக்­குப் பதிந்து முறை­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.