சென்னை: கேகே நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ரமேஷ் நேற்று காலை அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
எட்டு மணியளவில் அங்குள்ள தேநீர்க் கடையில் நின்றிருந்த அவரை, அங்கு காரில் வந்திறங்கிய இருவர் அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடினர்.

