கலை­ஞ­ரின் நூற்­றாண்டுப் பேருந்து நிலை­யம் ஜூனில் திறக்கப்படும்

வண்­ட­லூர்: சென்னை வண்­ட­லூரை அடுத்த கிளாம்­பாக்­கத்­தில் புதிய பேருந்து நிலை­யம் மிகப் பிர­ம்மாண்­ட­மாக கட்­டப்­பட்டு வரு­கிறது. சென்­னை­யில் போக்­கு­வரத்து நெரி­சலைக் குறைக்­கும் வகை­யில் தென் மாவட்­டங்­களுக்குச் செல்­லும் பேருந்துகளை இங்­கி­ருந்து இயக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலை­யம் கட்ட அடிக்­கல் நாட்­டப்­பட்­டது. ஆசி­யா­வில் மிகப்­பெ­ரிய கோயம்­பேடு பேருந்து நிலை­யத்தை மிஞ்­சும் அள­விற்கு 88 ஏக்­கர் பரப்­ப­ள­வில் ரூ.400 கோடி மதிப்­பில் இந்த பேருந்து நிலை­யம் கட்­டப்­பட்டு வரு­கின்றது.

பணி­கள் 95% நிறை­வ­டைந்­துள்ள நிலை­யில் கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யத்­திற்கு அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு நேற்று வரு­கை­ய­ளித்­தார்.

“கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம், கலை­ஞ­ரின் 100வது பிறந்த நாளை முன்­னிட்டு ‘கலை­ஞ­ரின் நூற்­றாண்டு பேருந்து நிலை­யம்’ என பெய­ரி­டப்­பட்டு ஜூன் மாதம் மக்­களின் பயன்­பாட்­டிற்குத் திறக்­கப்­படும்.

“பேருந்து நிலை­யத்­துக்கு வரக்­கூ­டிய பய­ணி­க­ளின் வாக­னங்­கள், பார்க்­கிங் இடம், 4 தங்­கு­மி­டம், 4 உணவுக் கூடங்­கள் அமைக்­கப்­படும்,” என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!