திருமணமான ஆடவர் காதலியைக் கொன்றதாக சந்தேகம்

கோவை: தமிழகத்தில் திருமணமான 30 வயது ஆடவர் ஒருவர், தனது 20 வயது காதலியைக் கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (2 மே) போள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரத்துக்கு அருகே இருக்கும் கெளரி நகர் பகுதியில் நிகழ்ந்தது.

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு காதலி தொடர்ந்து வற்புறுத்தியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆடவர் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மாண்ட பெண் ஒரு கல்லூரி மாணவி.

அவரின் பெயர் ஆர். சுபலக்‌ஷ்மி என்று தெரிவிக்கப்பட்டது.

அவரைக் கொன்றதாசச் சொல்லப்படும் ஆடவர் கே. சுஜய்.

அவரைப் பிடிக்க காவல்துறையினர் கேரள மாநிலத்துக்கு சிறப்புப் படை ஒன்றை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!