அரசு அலுவலத்தில் தினமும் ஒரு திருக்குறள்

1 mins read

விழுப்­பு­ரம்: தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்புவின் உத்­த­ர­வை அடுத்து, விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள ஆட்­சி­யர் அலு­வ­ல­கம், பிற மாவட்டத் துறை அலு­வ­ல­கங்­கள், நக­ராட்சி, பேரூ­ராட்சி அலு­வ­ல­கங்­களில் திருக்­கு­றள் பலகை வைக்­கப்­பட்டுள்ளது. அதில், தின­மும் ஒரு குறளும் அதற்­கான பொருளும் எழுதி வைக்­கப்­பட்டு வருகிறது.

தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து அரசு அலு­வ­ல­கங்­களி­லும் தின­மும் பொரு­ளு­டன் கூடிய ஒரு திருக்­கு­றளைக் கட்­டா­யம் எழுதிவைக்க வேண்­டும். தமிழ்­க­லைச் சொற்­களைக் காட்­சிப்­ப­டுத்த வேண்­டும் என அரசு அதி­கா­ரி­க­ளுக்கு இறை­யன்பு கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.