வடமாநிலத் தொழிலாளர்களின் கூடாரத்திற்கு தீ வைப்பு

வடமாநிலத் தொழிலாளர்களின் கூடாரத்திற்கு தீ வைப்பு

1 mins read

நாமக்­கல்: வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் தங்­கி­யி­ருந்த கொட்­ட­கைக்கு தீ வைக்­கப்­பட்­ட­தால் நாமக்­கல் மாவட்­டம் ஜேடர்­பா­ளை­யத்­தில் பதற்­றம் நில­வி­யது.

நேற்று முன்­தி­னம் அந்­தக் கொட்­ட­கைக்கு அடை­யா­ளம் தெரி­யாத சிலர் தீ வைத்­த­னர். இதில், அக்­கொட்­ட­கை­யில் தங்­கி­யி­ருந்த நான்கு தொழி­லா­ளர்­கள் படு­கா­யம் அடைந்­த­னர்.

இதை­ய­டுத்து, நால்­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

காய­ம­டைந்த தொழி­லாளர்கள் அப்­ப­கு­தி­யில் உள்ள கரும்பு ஆலை­யில் வேலை பார்க்­கின்றனர் என்­றும் குற்­ற­வா­ளி­களைப் பிடிக்க எட்டு தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் காவல்­து­றை­யினர் தெரி­வித்­துள்­ள­னர். வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­பட்­டால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து, வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வேலை பார்த்து வரும் கோவை, திருப்­பூர், கரூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்­டங்­களில் வேறு அசம்­பா­வி­தங்­கள் நிகழ்­வ­தைத் தடுக்­கும் வகை­யில் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அம்­மா­வட்­டங்­களில் வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­தி­களில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட காவ­லர்­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.