20,000 பக்தர்களின் மனிதநேயம்

20,000 பக்தர்களின் மனிதநேயம்

1 mins read
a58a32f4-6dec-455a-9629-5bdf167290c0
-

திருச்சி: திருச்சி அருகே உள்ள மணப்­பாறை வேப்­பிலை மாரி­யம்­மன் கோவி­லில் நேற்று முன்­தினம் பக்­தர்­கள் பால்­கு­டம் ஏந்­திச் செல்­லும் ஊர்­வ­லம் நடை­பெற்­றது. இதில் இரு­பது ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் பங்­கேற்­ற­னர்.

அப்­போது இரண்டு ஆம்­பு­லன்ஸ் வாக­னங்­கள் அவ்­வ­ழியே வந்­த­போது, பக்­தர்­கள் தாங்­க­ளா­கவே ஒதுங்கி நின்று அவை முன்­னே­றிச் செல்ல வழி­விட்­ட­னர். இது தொடர்­பான காணொ­ளிப் பதிவு சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது. மணப்­பாறை வேப்­பிலை மாரி­யம்­மன் கோவில் 500 ஆண்டு­கள் பழமை வாய்ந்­தது எனக் கூறப்படுகிறது.