ஸ்டாலின்-யெச்சூரி சந்திப்பு

ஸ்டாலின்-யெச்சூரி சந்திப்பு

1 mins read

சென்னை: தமி­ழக முதல்-அமைச்­சர் மு.க.ஸ்டா­லினை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி தேசிய பொதுச்­செ­ய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூரி சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நேற்று சந்­தித்­துப் பேசி­னார்.

விழுப்­பு­ரத்­தில் நடக்­கும் பட்­டி­ய­லின பாது­காப்பு மாநாட்­டில் பங்­கேற்க சீதா­ராம் யெச்­சூரி தமி­ழ­கம் வந்­துள்­ளார்.

மரி­யாதை நிமித்­த­மாக முதல்­வ­ரைச் சந்­தித்­துப் பேசிய­தா­க­வும் கர்­நா­டக தேர்­தல் முடிவு­கள், மத­ச்சார்­பற்ற கட்­சி­களின் ஒருங்­கி­ணைப்பு பற்றி முதல்­வ­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.