வீடு தேடி வரும் கோவில் பிரசாதங்கள்

வீடு தேடி வரும் கோவில் பிரசாதங்கள்

1 mins read

சென்னை: கோவில் பிர­சா­தங்­கள் பக்­தர்­கள் வீடு தேடி வரும் திட்­டத்தை அமைச்­சர் சேகர்­பாபு தொடங்கி வைத்­தார்.

பக்­தர்­க­ளி­டம் இருந்து பிர­சா­தத்­திற்­கு­ரிய கட்­ட­ணம், அஞ்­சல் தொகை மட்­டுமே வசூ­லிக்­கப்­படும் என்­றும் மிக விரை­வில் உல­கம் முழு­வ­தும் கோவில் பிர­சா­தங்­களை அனுப்பி வைக்­கும் நடை­முறை செயல்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.